E77 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
வாவ் மிக அருமையான எப்பி மல்லி:)
எங்க தலய அவ்ளோ பிடிக்குது....
அவரோட அன்பு முன்னாடி யாரும் நிக்க முடியாது......ஐஸ்வர்யா என்கிற பெண் அவர் நினைவில் இல்லை என்ற வரிகள் அற்புதம்...
அவருடைய நினைவிலும் மூச்சிலும் கனவிலும்.....வர்ஷி மயம்...
ஐஸ்வர்யாமேல அக்கறையோட ஹாஸ்பிடல் மாற சொன்னாரே நல்லது....ஆனால் சஞ்சய் அம்மா...சஞ்சய் நல்ல மனிதர்கள்....
விதார்த் அவசரப்பட்டு பேசி நல்லா வாங்கிட்டார்....
மூன்று பதிவுக்கு ரொம்பபபபபபபப நன்றிகள்.
அடுத்து என்ன தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கு....
 

ThangaMalar

Well-Known Member
கடியும் வலியும் அவனுக்கு..
கலக்கமும் குற்றவுணர்ச்சியும் அவளுக்கு..

வேதனையிலும் அவர்களது
காதல் புரிய வேண்டியளக்கு
புரியும் முன்..
மற்றொருவளுக்கும் புரிந்தது..
அவள் தடை விலகியது..
மனத்தடை மட்டுமே நிலவுகிறது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top