அருமை, வெகு அருமையான ஸ்டோரி என்னோட சுதா செல்லாக்குட்டியோட
லவ்லி ஸ்டோரி
டேனியல் அண்ணனின் கம்பெனியை
தங்கை சுதாவின் கணவன் அஷோக் கண்ணன் திறந்து வைக்கணும்ன்னு
டேனி அண்ணன் ஆசைப்படுவது நியாயம்தானே
ஆனால் தன்னை உயிருடன் உணர்வுடன் நடமாட வைத்த பிருந்தாவின் வளைகாப்பும் கண்ணனுக்கும் முக்கியம்தானே
அதான் அரசியல் பெருந்தலைகளை
ஏ கே அனுப்பி வைச்சுட்டான்
ஆனால் கண்ணன் வரும் பொழுது கார்த்திக் சுதாவை ஏன் வெளியே அனுப்பினான்?
அவளுக்கு கண்ணனைப் பார்க்கவும்
வேணும்
ஆனால் வேண்டாம்
காரைப் பார்த்ததும் கண்ணனைத்தான்
தேடுது சுதாவின் ஆசை கொண்ட மனம்
ஆசைக்கும் அறிவுக்கும் இடையே அல்லாடுகிறாள் பேதைப் பெண்
"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே........."
அந்த மீனாட்சிக் கிழவி இவளுடைய வீட்டை நற்பணி மன்றமா மாற்றினால் என்ன?
நாராயணன் கோவிலா மாற்றினால் எங்களுக்கு என்ன?
சுதாவின் வாழ்க்கையைக் கெடுத்த சூனியக்கார மூதேவிக் கிழவி செஞ்ச பாவத்திற்கு பரிகாரம் செய்யுறாளோ?
ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்,
ஷோபா டியர்
அது எப்படி தொண்டையில் மாட்டிக்
கொண்டு அங்கேயே ஜூஸ் நிற்கும்?
தண்ணீர் போல திரவம்தானே
கட கட-ன்னு மட மட-ன்னு இறங்கிடுமே, அன்பான ஆத்தர்ஜி
அது எப்படி தொண்டையில் மாட்டிக்
கொண்டு அங்கேயே ஜூஸ் நிற்கும்?
தண்ணீர் போல திரவம்தானே...
shock-la thondai adaichukicham
adutha epila purai aerum banuma
(oru vaaram angaiyae nikattum)
adhu varaikkum konjam poruthukonga
paatu selection super dear
aenoe padikara ungallum create panina enakkum patiya pidikavae mataengudhu.
poena paati pogattum...
ஆனால் கண்ணன் வரும் பொழுது கார்த்திக் சுதாவை ஏன் வெளியே அனுப்பினான்? -- aduthava purusha parthu ava azha koodadhillaiya
plus innum indha epi-la ava karthi wife-nu dhanae ninaichutu irupeenga... so avan wife-a avan anuparan (please othukonga banuma.... 'nan ava karthiya marriage pani irupanu nambavae illa'-nu solli ennai muzhika vidadeenga
)
ஆனால் தன்னை உயிருடன் உணர்வுடன் நடமாட வைத்த பிருந்தாவின் வளைகாப்பும் கண்ணனுக்கும் முக்கியம்தானே ---> aamaa aamaa... avan dhan solranae AVAN FAMILY function-u