ஈஸ்வர் பைனான்ஸ் ...தங்கை மேல் என்று தானே அர்த்தம் ..ஆனால் பத்துக்கு ..ஈகோ பெரிசு ...அவன் வாழ்க்கை அதற்கு பலி கொடுத்து விட்டான்அடையாளம்?என்ன அடையாளம்?
ஈஸ்வர் பைனான்ஸ் ...தங்கை மேல் என்று தானே அர்த்தம் ..ஆனால் பத்துக்கு ..ஈகோ பெரிசு ...அவன் வாழ்க்கை அதற்கு பலி கொடுத்து விட்டான்அடையாளம்?என்ன அடையாளம்?
பணத்துக்காக ஒரு கல்யாணம் என்பது எவ்வளவு வலி ...பாவம் ரஞ்சு ...அஸ்வின் பண்ணின குழப்பத்துக்கு பலி கொடுத்து விட்டாள்..அஸ்வின் ப்ரசனை தெரிந்தால் ...பத்து என்ன செல்வான்அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..
ஆனால் பத்து தாலி கட்டி பின் வருட வாழ்க்கை முடிந்து கேட்டானே ஒரு கேள்வி . ..என்ன தேவைக்கு என்று?தேவை என்பதில் பணம் மட்டுமா அடக்கம் ?அதில் இன்னும் என்னென்ன அடக்கம் என்பதை அவன் புரிந்து தான் பேசினானா?
மனைவி க்கு இதைஇதைவிட பெரிய களங்கம் காயம் ஏற்படுத்தி விட முடியாது . ..
ஆம் , அவன் பத்துவை தங்கை கணவனாக மரியாதையாக தான் நடத்தினான்
பத்து வீட்டு மாப்பிள்ளை வேற என்பதை மறந்து விட்டான்.
மனைவிக்கு பிரிய ,நெருங்கிய சகோதரன் என்பதையும் ...சும்மாவே ஆடுவான் ..இப்ப குலை வேற கிடைத்து இருக்கு விடுவானா ?
பொன்ஸ், உங்கள் வார்த்தைகளில் சொல்கிறேன்.
' தன் மனைவியின் பிரிய, நெருங்கிய சகோதரன்'
That is the point.
தன்னை விட,தன் அண்ணனை நெருக்கமாக
நினைப்பதுதான்.
பிரச்சனைகளின் ஆணிவேர்?
அதற்கு அவன் கூட இவனும் நெருக்கம் ஆகி இருக்கணும் ...இப்படி பொங்க கூடாது.
உமா, நான் நேரடியாக அவனுக்கு முட்டாள் பட்டம் கட்டினேன்.
நாங்க அதையே, polishedஆ சொல்லியிருக்கீங்க.
' அவள் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டாள். அவள் இங்கு வருவதா,
வேண்டாமா என்பதை நான்தான் தீர்மானிப்பேன்'
என்று சொல்வது அதிகம்தான்
அந்தளவுக்கு வர்ஷ் மீது உள்ள வெறிய விளக்க அந்த வார்த்தையை பிரயோகித்தானே தவிர அப்படி நடக்கவில்லை . ..
ஆனால் பத்து தாலி கட்டி பின் வருட வாழ்க்கை முடிந்து கேட்டானே ஒரு கேள்வி . ..என்ன தேவைக்கு என்று?தேவை என்பதில் பணம் மட்டுமா அடக்கம் ?அதில் இன்னும் என்னென்ன அடக்கம் என்பதை அவன் புரிந்து தான் பேசினானா?
மனைவி க்கு இதைஇதைவிட பெரிய களங்கம் காயம் ஏற்படுத்தி விட முடியாது . ..
எங்கேயும் அவள் பத்துவை விட்டு கொடுக்கல...இவன் தான் மரியாதை கொடுத்து விலகி இருக்கிறான் ..ஈஸ் கூட ஒரு வப்பு வைங்க என்று சொல்லும் அளவு .....முதலில் அவனுக்கே கணவன் எண்ணம் வரலையே...இதெல்லாம் ..தானா வரணும் ஒருத்தர் சொல்லி கொடுத்து வராதுOru Husband thanoda manaivikku than than mudhal-la irukkum-nu ninaipathil thappu illai. Ranjani appadi nadakkalai.
அவன் தப்பை சரி பண்ணிட்டான் ....தகுதி வந்து விட்டது அல்லது வர வச்சுக்கிட்டான்Andha Theerppu solla avanukku thaguthi illai enbadhu ennoda ennam.
ஈஸ்வர் பைனான்ஸ் ...தங்கை மேல் என்று தானே அர்த்தம் ..ஆனால் பத்துக்கு ..ஈகோ பெரிசு ...அவன் வாழ்க்கை அதற்கு பலி கொடுத்து விட்டான்
தொடக்கத்திலே இருந்தே அவனுக்கு என்று கர்வமும் திமிரும் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்கும் என்ற அடையாளம் . ..அடையாளம்?என்ன அடையாளம்?
எங்கேயும் அவள் பத்துவை விட்டு கொடுக்கல...இவன் தான் மரியாதை கொடுத்து விலகி இருக்கிறான் ..ஈஸ் கூட ஒரு வப்பு வைங்க என்று சொல்லும் அளவு .....முதலில் அவனுக்கே கணவன் எண்ணம் வரலையே...இதெல்லாம் ..தானா வரணும் ஒருத்தர் சொல்லி கொடுத்து வராது