கண்ணான்னு அவளோட அழைப்பு அவனை எந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு.... அவளோட உணர்வுக்கு அவன் பலி... என்ற எண்ணத்தை அழகாகத் திணித்து விட்டார் அவளின் பாட்டி... இனி ஒரு முறை அதை செய்ய துணிவாளா...
இதற்காகவே அவள் இங்கிருந்து சென்றுவிட்டாள், நாளை அவனுக்கு எல்லாமே தெரியும் போது அவன் உயிர் நிலைக்குமா...
யாருமே அதை உணராது இருப்பது கொடுமை...
இதற்காகவே அவள் இங்கிருந்து சென்றுவிட்டாள், நாளை அவனுக்கு எல்லாமே தெரியும் போது அவன் உயிர் நிலைக்குமா...
யாருமே அதை உணராது இருப்பது கொடுமை...