ThangaMalar
Well-Known Member
மிகவும் உணர்ச்சிகரமான அத்தியாயம் இது...
நேற்றிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியவில்லை..
தப்பு என்று உணர்ந்து விட்டான்...
மனைவியையும், மகனையும் பார்க்க விருப்படுகிறான்...
அவர்கள் உலகத்தில் தான் இல்லை என்று ஏக்கப்படுகிறான்.
மீண்டும் சேர விரும்புகிறானா என்று அவனுக்கே தெரியவில்லை...
மனதில் வேறு சிந்தனையும் இல்லை, நிம்மதியும் இல்லை...
ஒரு ஆணின் மனநிலையை தெள்ளத்தெளிவாக விளக்கும் மல்லிகாவின் எழுத்துக்களுக்கு இணையில்லை....
அதை பெண்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்த மல்லிகாவிற்கும் ஈடு இணையில்லை....
நேற்றிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியவில்லை..
தப்பு என்று உணர்ந்து விட்டான்...
மனைவியையும், மகனையும் பார்க்க விருப்படுகிறான்...
அவர்கள் உலகத்தில் தான் இல்லை என்று ஏக்கப்படுகிறான்.
மீண்டும் சேர விரும்புகிறானா என்று அவனுக்கே தெரியவில்லை...
மனதில் வேறு சிந்தனையும் இல்லை, நிம்மதியும் இல்லை...
ஒரு ஆணின் மனநிலையை தெள்ளத்தெளிவாக விளக்கும் மல்லிகாவின் எழுத்துக்களுக்கு இணையில்லை....
அதை பெண்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்த மல்லிகாவிற்கும் ஈடு இணையில்லை....