E4 Nee Enbathu Yaathenil

Advertisement

shanthinidoss

Well-Known Member
my dedication to sundari continues
this shows her mind
ALREADY NETRU ELUTHIYATHU
BUT EPI PADICHA APPURAM SUIT AGUMA THERIYALA.... ( ORU CHINNA CHANGE PANNINEN FRIENDS )

எதற்கு திருமணம்
அதனால்

எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்

போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
தவிக்குது ஒரு மனம்
மண்ணை விட
தவிக்குது ஒரு மனம்


என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்

வந்தாய் மணவாளனாய்
வாழ்ந்தேன் சில நாட்கள்
தந்தாய் கவிதையை
சென்றாய் விலகியே
வேண்டாம் என்றாய்
இன்று
நீ வந்தாலும்
வேண்டாம் என்கிறேன்
நான்
மண் மணம் விட்டு வராது இந்த பெண் மனம்

விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
எனக்கு
உன் மேல்
விருப்புமில்லை
வெறுப்புமில்லை
அதன்
இடையிலுமில்லை
சென்று விடு என் கணவா

மறு மனம் அது
தடுக்குது மறு மனம்
உன்னுடன் வருவதை
தடுக்குது மறு மனம்


பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து
என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது

மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய



போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா
என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்
:)
 

Priyapraveenkumar

Well-Known Member
Sundhari kanakku valakku rombave sharp and strict...chinnarasuva left wright vangitta...koodave irunthuttu ipdi kasu ematharanglea ithukku chintha saupport....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top