fathima.ar
Well-Known Member
வராமல் வந்த அண்ணனை, மகனை கண்டு மகிழ்ந்த உறவுகள்....அழகு...கொள்ளை அழகு...
பெற்றவர்கள் இருவருமே ...மகிழல....ஏன்....?
கண்ணன் விவாகரத்தில் அவன் அம்மாவின் பங்கென்ன.....
வேண்டாம் என்ற ஓட்டு வீட்டையே பார்ப்பது ஏன்...?..
குற்றவுணர்வா....கட்டிய மகிமையா....இரத்த பாசமா ....
அவன்அன்னை அவள் கிணறு தேடிப்போய் விழுந்த காரணம்...
மல்லி அறிவார் பராபரமே..