E3 Nee Enbathu Yaathenil

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிண்ட்டுவும் (தீக்ஷ்)

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....


Wow kalakkal da....
 
S

semao

Guest
ஹா, ஹா, எவ்வளவு எடை போட்டுப்பார்த்து திட்டட்டுமா, மேகலை செல்லம்?
ஹேய், நான் யாரையும் திட்டவில்லை, மேகலை டியர்,
நம்ம சுந்தரி செல்லத்தை மருமகளாக ஏற்றுக் கொள்ளாமல்,
இந்த விமலா டியர், சுந்தரி டியருக்கு, துரைக்கண்ணனிடமிருந்து
கெடுதல் செய்து பிரித்து விட்டாளே, மேகலை டியர்
பத்தொன்பது வயது பெண் கையில், கைக்குழந்தையோடு,
வயதான பாட்டியைத் தவிர,
யாருமில்லாமல் தனியாக நிற்பது, எனக்கு மிகவும் கஷ்டமாக
இருக்கு, மேகலை செல்லம்
சுந்தரி செல்லத்தை நினைத்தால் எனக்கு அழுகையாக வருது,
மேகலை டியர்
19 வயது, படிக்க வேண்டிய வயது, அதற்குள் இவளுக்கு எல்லாம்
நடந்து முடிந்து விட்டதை நினைத்தால், என் மனம் தாளவில்லை, மேகலை செல்லம்


Amma intha dear chellam and so illama comment partha
shock ayitom

thitunga
aana adai mozhi oda thitunga
engalai kuda
athuve ammakku azhagu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top