S
semao
Guest
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்
அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..
அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..
குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..
பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்
குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..
குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிட்டுவும்..
அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்
நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)
அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..
மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..
அவளும் நானும்
அழகும் தமிழும் ..
அவளும் நானும்
நட்பும் அன்பும்...
அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..
Spl thanks to all wishing hearts who wished us....
சிறப்பா சொல்லிட்ட....பேபி.
அப்படியே உன்னையும் மீராவையும் பாராட்டுறதுக்கு கொஞ்சம் வார்த்தைகள் சொல்லிக்கொடு எனக்கு....இப்படியே இரண்டு பேரும் கவிதையா போட்டா நான் எங்க போறது....
உங்க கவிதைக்கு கமண்ட் போட யோசிக்க வேண்டி இருக்கு.
களத்தில் சந்தித்தேன்
கதை களத்தில் சந்தித்தேன்
கதையால் பேசினோம்
கருத்துகளாலும் பேசினோம்
விளக்கங்கள் தேவையில்லை
நெருக்கத்தை சொல்ல
பாராட்ட வார்த்தையில்லை
கவிதையை சொல்லி
ஆதிமூலம் ஆன மணியே
அனைத்திற்கும் காரணம்
மறக்காமல் பாராட்டியவருக்கும்
பார்த்து விரும்பியவருக்கும்
சிறக்க கருத்து கூறியவருக்கும்
சிந்தனையை தூண்டியோருக்கும்
அனைவருக்கும்
நன்றி
இருவரின் சார்பாக
Last edited by a moderator: