இன்னும் வாழவே ஆரம்பிக்காத
நிலையில் புதுப் பொண்டாட்டியைப்
பிரிஞ்சு, தொலைதூரம் போகும்
புருஷன், அதுவும் கூடப் பிறந்த
அண்ணன், தன் மனைவியிடம்
கொஞ்சிப் பேசி விடைபெற்றால்
இவளுக்கு, தாமரைக்கு எரியுதா?
சரி, அப்படித்தான் சக்தியே
வந்து கொடுக்கணும்=னாலும்,
தொலை தூரம் போற, அதுவும்
ராணுவத்துக்குப் போற,
புருஷன்கிட்ட பேசிட்டு
வருவதற்குள், தாமரைக்கு
என்ன அப்படி ஒரு அவசரம்?
என்ன அப்படி ஒரு காண்டு?