banumathi jayaraman
Well-Known Member
Superb and Lovely ud, சவீதா முருகேசன் டியர்
ஹய்யோ, மனோ டியர் இவ்வளவு
முட்டாளாயிருக்கியே?
இப்பிடியா, அந்த சரவணனா or சரவணக்குமாரா,
அவனிடம் போய், என்னை கல்யாணம் பண்ணி
கூட்டிட்டுப்போ-னுச் சொல்லுவாய்?
முன்னப்பின்னத் தெரியாதவனிடம் போய்,
இப்படி நீ பேசலாமா?
குமாரசாமி, செய்ததும் தவறுதான்,
அவ்வளவு தூரம் மகளிடம், காய்கறி குறித்து
கிண்டலாகப் பேசியவர், மனோ டியருக்குத்
தான் பார்த்த மாப்பிள்ளை பெயர், மற்ற விவரங்களை
சொல்லி இருக்கலாம்,
ஒரு வேளை, மனோவோட அப்பா பார்த்த
மாப்பிள்ளை, ப்ரணவோ?
இந்த நளினி அத்தைக்காரிக்கு, ரொம்பவே திமிர்தான்
என்ன ஒரு திண்ணக்கம் இருந்தால், இவங்க பையனுக்கு
பெண் தரமாட்டேன்-னு குமாரசாமி சொல்லியும்,
அவர் இறந்ததால், அடமெண்டா மனோவை தன்
மகனுக்கு கல்யாணம் பண்ணியேத் தீருவேன்னு
ஒற்றைக்காலில் நிற்கிறாங்களே,
அடுத்தவரின் சொத்து மீது அவ்வளவு
ஆசையா?
ஹா, ஹா, இவளோட வீரமெல்லாம் பிரணவ் மாதிரி
இ=வா-விடம் தானா?
இந்த நளினியிடம், ஏன் இவள் ஏதும்
போராடவில்லை?
செல்போன் கூட பிடிங்கிக்கொண்டார்களே,
அந்த சரவணன், குமாரசாமி மகளுக்கு எழுதி வைத்த
சொத்துப் பத்திரத்திலேயே, குறியாய் இருக்கிறான்,
ஹப்பாடா, நல்லவேளையாய் ஷாலினி சொல்லி
நம்ம பிரணவ் வந்து, மனோவுக்கு தாலிக்கட்டி,
நளினியிடமிருந்து இவளைக் காப்பாற்றிவிட்டான்
f b, முடிந்ததா, இன்னும் இருக்கா, சவீதா செல்லம்?
ஆனால், இன்னும் இந்த சரவணன், என்னப்
பண்ணப்போறானோ, தெரியலையே?
இதில் பிரணவ்வின் வீட்டினரோடு, மனோ டியர்
இணைந்து பிரணவ்வை பிரிவாள்-னு
சொல்லிட்டீங்க,
என்ன ஆகப்போகுதோ=ன்னு, ஒரே பதக், பதக்=தான்,
சவீதா டியர்
சீக்கிரமா வந்து, மனோவைக் காப்பாற்றுங்க,
சவீதா செல்லம்
ஹய்யோ, மனோ டியர் இவ்வளவு
முட்டாளாயிருக்கியே?
இப்பிடியா, அந்த சரவணனா or சரவணக்குமாரா,
அவனிடம் போய், என்னை கல்யாணம் பண்ணி
கூட்டிட்டுப்போ-னுச் சொல்லுவாய்?
முன்னப்பின்னத் தெரியாதவனிடம் போய்,
இப்படி நீ பேசலாமா?
குமாரசாமி, செய்ததும் தவறுதான்,
அவ்வளவு தூரம் மகளிடம், காய்கறி குறித்து
கிண்டலாகப் பேசியவர், மனோ டியருக்குத்
தான் பார்த்த மாப்பிள்ளை பெயர், மற்ற விவரங்களை
சொல்லி இருக்கலாம்,
ஒரு வேளை, மனோவோட அப்பா பார்த்த
மாப்பிள்ளை, ப்ரணவோ?
இந்த நளினி அத்தைக்காரிக்கு, ரொம்பவே திமிர்தான்
என்ன ஒரு திண்ணக்கம் இருந்தால், இவங்க பையனுக்கு
பெண் தரமாட்டேன்-னு குமாரசாமி சொல்லியும்,
அவர் இறந்ததால், அடமெண்டா மனோவை தன்
மகனுக்கு கல்யாணம் பண்ணியேத் தீருவேன்னு
ஒற்றைக்காலில் நிற்கிறாங்களே,
அடுத்தவரின் சொத்து மீது அவ்வளவு
ஆசையா?
ஹா, ஹா, இவளோட வீரமெல்லாம் பிரணவ் மாதிரி
இ=வா-விடம் தானா?
இந்த நளினியிடம், ஏன் இவள் ஏதும்
போராடவில்லை?
செல்போன் கூட பிடிங்கிக்கொண்டார்களே,
அந்த சரவணன், குமாரசாமி மகளுக்கு எழுதி வைத்த
சொத்துப் பத்திரத்திலேயே, குறியாய் இருக்கிறான்,
ஹப்பாடா, நல்லவேளையாய் ஷாலினி சொல்லி
நம்ம பிரணவ் வந்து, மனோவுக்கு தாலிக்கட்டி,
நளினியிடமிருந்து இவளைக் காப்பாற்றிவிட்டான்
f b, முடிந்ததா, இன்னும் இருக்கா, சவீதா செல்லம்?
ஆனால், இன்னும் இந்த சரவணன், என்னப்
பண்ணப்போறானோ, தெரியலையே?
இதில் பிரணவ்வின் வீட்டினரோடு, மனோ டியர்
இணைந்து பிரணவ்வை பிரிவாள்-னு
சொல்லிட்டீங்க,
என்ன ஆகப்போகுதோ=ன்னு, ஒரே பதக், பதக்=தான்,
சவீதா டியர்
சீக்கிரமா வந்து, மனோவைக் காப்பாற்றுங்க,
சவீதா செல்லம்