அண்ணிக்காரி அல்லது தம்பி
பொண்டாட்டி, பொல்லாதவளாக
இருந்தால், இந்த நாத்தனார்மார்கள்
வாலைச் சுருட்டிக்கிட்டு, ஐயோ பாவம்
கேஸாக இருக்காங்க
இதுவே அண்ணன், தம்பி மனைவிகள்,
நல்லவங்களாக இருந்தால்,
நாத்தனார்க்காரிகளெல்லாம்
வில்லிகளாகிடுறாங்களே,
ஸ்ரீஜோ டியர்
என்ன உலகமடா, சாமி?