வாராதிருப்பானோ! 36

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
கோபால் சொன்னது பொய் என்று இப்பொழுதுதான் புரியுதா? எப்படியோ காப்பாற்ற ஆதி வந்துட்டான். அருமை
 

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love::love::love:.
இந்த நாயிக்கு எதுக்கு இத்தனை வன்மம்?
பொய்யா போட்டோ ரெடி பண்ணி வச்சிருக்கான்?
கத்திய எடுத்து மிரட்டறானே.
வருணு யார்னும் எங்க இருக்கான்னும் கண்டுபுடிச்சிட்டான்.
ஆமா டா...அவனுக்கு வன்மம்தான்...அவனுக்கு கிடைக்காட்டி யாருக்கும் கிடைக்க கூடாதுன்ர அளவுக்கு வன்மம். விஜய் வந்துட்டான்ல...இனி எல்லாம் சரியாகிடும். மிக்க நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top