நன்றி டியர்
சொன்ன உடனே! எல்லாம் நடந்துடுமா?
Romantic Episode...
ஊருக்கு போன உடனே வாசுகிக்கு கொலுசு, மூக்குத்தி எல்லாம் அவ இஷ்டப்படி வாங்கி கொடுத்துடு வாசா...
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அப்படினா கத முடிய போகுதுனு அர்த்தம்Appadi. Oru oruthanukka ippo dhaan moolai velai seiudhu. Yosikaraanga.
நன்றி டியர்Super
நித்யா பொண்ணுக்கா? போன அத்தியாயத்துல ரோஹன சித்தப்பான்னு சஹானா கூபிட்டாளே!udkku ud intha rohan pathara vaikiraan.... nithya ponnuku ivanai pesuvangala.... yaaru daa nee.... aandava mandai kaayuthe
நன்றி டியர்Nice update
பூர்ணாதான் வாசுகிக்காக எதுவும் செய்ய மாட்டாளே! ரோஹன் வேற levelஅருமையான பதிவு மிலா.பதினைந்து வருசமா ஒரே கொலுசா.வாசுகியோட சித்தி கல்யாணத்துக்கு கூட புது கொலுசு வாங்கி தரலையா.
இத்தனை மாசமா பழைய கொலுசு போட்டிருக்கறதை கவனிக்காம இருக்கியேடா வாசு. ஊருக்கு போன உடனேயே கொலுசு வாங்கறோம்,மூக்குத்தி போடறோம்.வாசு குட்டி,ஸ்ரீநினு ஒரே கொஞ்சலா இருக்கு.
ஏங்க கரண்ட் பில்லை கம்மி பண்ணவாங்க இப்படி பண்ணி வச்சிருக்காங்க.பணம் சம்பாதிக்கறதும்,வாழ்க்கையை அனுபவிப்பது மட்டும் போதும் என்று இருந்த ஶ்ரீவத்சனுக்கு எமிலியால் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
ரோஹன்,ராமநாதனுடன் ஒட்டிக் கொண்டு அவரிடம் என்ன தகவல்களை வாங்கினான்.என்ன திட்டம் போடறான்.ஆத்மநாதன் இனியாவது எங்கே தவறினேன் என யோசிக்கட்டும்.
நன்றி டியர்