வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 16

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member




:):):)
Nirmala vandhachu
 

Novel-reader

Well-Known Member
குடுமிக்காரா இப்போதைக்கு மித்ரனோட bike ride போ. மெல்ல மெல்ல சஹாவோடயும். அப்புறம் கொஞ்சம் காலம் கழிச்சு அந்த அப்பா மாதிரியே நீயும் உன் மகளோட போவ.

கனவு காண் இளைஞனே. அப்ப தான் அதை நினைவாக்க ஏதாவது முயற்சி செய்வ. ஆமாம் அவ போட்ருந்தது என்ன pendant கண்டுபிடிச்சியா? ஏன் என்னைப் பார்த்து அப்படி சிரிச்சன்னு கேட்டியா? நீ இப்பவரைக்கும் waste தான் போ.

அவ உன்னை மாதுளம் பழம் தானே டா சாப்பிட சொன்னா. ஏதோ sugar patient பயப்படுற மாதிரி வேண்டாம்னுட்டு போற.

இவங்க தனிக்குடித்தனம் இல்லையா சுகுமாரி இருக்காங்களா.
 
Last edited:

Vatsalaramamoorthy

Well-Known Member
சகா தீடிரென இந்த சூழலுக்கு மாறுவது கஷ்டம் தான். ஆனால் முயற்ச்சிக்கலாமே..கௌரி எவ்வளவு ஆசையாக மித்ரனுக்கு கப்போர்ட் முதற்கொண்டு பார்த்து பார்த்து செய்கிறான்..நீ மனம் விட்டு பேசினால் கௌரி கண்டிப்பாக இன்னும் அம்மா அப்பா குடும்பம் என்று மாறிவிடுவான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top