என்ன நடக்குது இவங்க இரண்டுபேருக்குள்ளும்..ஒன்றை ஒன்று குத்தி கிளறிக்குதுங்க…கௌரி நீ ரொம்பதான் வாய் விடற…சாகம்பரியும் இப்படி அவனை பற்றி சுகுமாரியின் மூலம் தெரிந்ததைவைத்து பேசியிருக்க வேண்டாம்..
ஆகமொத்தம் நல்லது நடப்பது நம்ம கவிபிரியா கையில்தான் இருக்கு…பார்க்கலாம் அவங்க என்ன செய்யப்போறாங்கன்னு..