வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 10

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
என்ன நடக்குது இவங்க இரண்டுபேருக்குள்ளும்..ஒன்றை ஒன்று குத்தி கிளறிக்குதுங்க…கௌரி நீ ரொம்பதான் வாய் விடற…சாகம்பரியும் இப்படி அவனை பற்றி சுகுமாரியின் மூலம் தெரிந்ததைவைத்து பேசியிருக்க வேண்டாம்..
ஆகமொத்தம் நல்லது நடப்பது நம்ம கவிபிரியா கையில்தான் இருக்கு…பார்க்கலாம் அவங்க என்ன செய்யப்போறாங்கன்னு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top