என்னுடைய முதல் நாவல் "வண்ண பூங்காவை போல் எங்கள் வீடல்லவா", நாகம்மை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது ப்ரிண்ட்ஸ். தேங்க்ஸ் டு மல்லி சிஸ், SM அருணாசலம் அவர்கள். அப்புறம் ப்ரிண்ட்ஸ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பா,
உங்களுடைய "வண்ணப்...
பூங்காவைப்... போல் எங்கள்
வீடல்லவா"-ங்கிற அழகான
அருமையான, லவ்லி நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கவிப்ரீதா டியர்