லயம் தேடும் தாளங்கள் - 15

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்" அடுத்த பதிவோட வந்துட்டேன்... ஆகாஷ் இந்து பத்தின பதிவு இது... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க... போன பதிவுக்கு லைக், கமன்ட் பண்ணிய அன்பின் செல்வங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

லயம் தேடும் தாளங்கள் - 15

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... ஆகாஷ் சொன்ன மாதிரியே பொண்ணு கேட்டு வந்துட்டான்...
ஆகாஷோட காதலை உணர்ந்த இடம் அந்த பவளமல்லி தோட்டம் அதுனால தான் இந்து தினமும் நைட் அங்க வந்து இருக்காளா... ஆகாஷ் இந்துக்காக ரொம்ப ஆசையா ஆசையா எல்லாம் பார்த்து பார்த்து பண்ணிட்டு இருக்கான்... ஆகாஷ் எப்படி இறந்து போனான்?ஆகாஷ் அம்மாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் வேற இல்லை... மகன் இறந்து போனதுக்கு இந்துவோட ராசி தான் காராணம்னு அவளை ஏதும் சொல்லுவாங்களா? ஆகாஷ் இந்து கல்யாணம் நடந்ததா? கவிதை அருமை தீதி...
 

banumathi jayaraman

Well-Known Member
ஆகாஷ் அருமையான காதலன்
இந்துஜாவின் மீது எவ்வளவு காதல்? எவ்வளவு அன்பு?
இவளைக் கல்யாணம் செய்ய ஒரு மாதம் போராடினானாமே
வரப் போற பொண்டாட்டிக்காக என்னவெல்லாம் வாங்கிக் குவிக்கிறான்?
ஆனால் சாவு பற்றி இவன் வாயிலேயே வார்த்தை வந்து விட்டதே
மண்டபத்துக்கும் வந்தாச்சு
விடிந்தால் கல்யாணம்
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு
அப்புறம் ஏன் இந்துவுக்கு துன்பம் வந்தது?
நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்களேப்பா
"சிறகடிக்கும் உன் இமைகளிடம்........"
"கஷ்டங்களை கூட கடந்து விடும் இதயம்.........."
"அன்பில் வீழ்ந்து போன இதயம்.........."
கவிதைகள் வெகு அருமை, லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top