Nice.
நன்றியும் பிரியங்களும் மா....
Nice.
alagana kadhai. thanks sis for giving such a lovely story
ரொம்ப ரொம்பவே அழகான நிறைவான முடிவு, லதா டியர்
ஊரிலே நாட்டிலே எல்லோரையும் போல அழகான ஒரு குடும்ப வாழ்க்கையை எதிர்பார்த்து ஒரு பெண்ணை காதலித்து மணந்து தேவதை போல ஒரு குழந்தை கிடைத்தும் காதல் மனைவி ராட்சசியானதால் வாழ்க்கை பரிமளிக்காத சக்திவேலுக்கு அவனை காதலித்த நிரஞ்சனா மீண்டும் சக்தியின் வாழ்வில் வந்து வசந்தம் வீசுவது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு
தம்பியின் வாழ்க்கை வீணாகியதைக் கண்டு மனம் வெதும்பி சக்தியின் வாழ்வை நேராக்கும் வெற்றிவேலுக்கு இனிய பெண் இந்துஜா மனைவியாகி இரண்டு குழந்தைகளுடன் நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்ததும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு
கவிதைகள் எல்லாமே வெகு அருமையாக இருக்கு
இதே போல மீண்டும் அடுத்ததொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்க, லதா டியர்
அருமையான கதை...சரி மா...சாரி மா...வெகு அருமை... வாழ்த்துக்கள்...
Excellent one
Super, super
Excellent
Super epi ...nice story
Wow awesome
எதுக்கு தயக்கம், லதா டியர்?அழகான கமண்டுக்கு பிரியங்களும் நன்றியும் பானுக்கா... உங்க எல்லாருடைய ஊக்கமும் கருத்துகளும் தான் கதையை தொய்வில்லாம எழுத உதவி செய்தது... நல்ல ஒரு கதையைக் கொடுத்த நிறைவு எனக்கும் இருக்கு... வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் என்றாலும் முதலில் இந்த ஸ்டோரி லைன் எல்லாருக்கும் பிடிக்குமோ என்ற தயக்கம் இருக்கவே செய்தது... அதை அழகான கமண்ட்ஸ் மூலமா இல்லாமப் பண்ணினது அருமையான வாசகர்கள் தான்... ஆரம்பம் முதல் இறுதிவரை ஊக்கப்படுத்திய தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்...
Arumai padichavudane punnaghaikka alaghana novel