Mahilrajini
Well-Known Member
Good update, Kavibharathi ma,
HiHI FRIENDS...
EDHIRPAARADHA SILA IDAIYURUGAL KURUKKA VANDHUDUCHU FRNDS...
INI EPI LATE AAGADHU ENDRU SOLLIKONDU... EPI KODUTHAACHU...
மௌனமாய் எரிகிறேன் 16
PADICHUTTU SOLLUNGA PAA
அம்மு கிட்ட ரெமோ... ஆத்மி கிட்ட அந்நியன்... தேவா கிட்ட அம்பி....இவன் அம்மு ன்னு உருகிட்டே இருக்கட்டும்... அப்ப ஆத்மியோட எதுக்கு சுத்தினான்.. சேனா வ மனைவி ன்னு வேற சொல்றான்... இவன் design என்னன்னே புரியல பா..
எதுக்கு சாந்தி அடையணும்?? அவன் பண்ணின ஆத்ம ஹத்திக்கு அவன் ஆவியா தான் அலையணும்அருமையான பதிவு
ஆத்மநாதன எப்படி
ஆத்மா சாந்தி அடைய
வைக்கறது