அப்பா இறந்து விட்டாரா, கீதா டியர்?
எப்போ?
வாட்ஸ்அப்ல கூட நீங்க சொல்லவேயில்லையே
மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைத்து மகிழும் ஹவுஸ் ஓனரின் மனைவி அந்த நல்ல்ல்ல்ல்ல்ல மனசுள்ளவள் நல்லாயிருக்கட்டும்
எளியாரை வலியார் ஏய்க்க நினைத்தால் அவங்களை யாராவது கேட்பார்கள்
இது கலிகாலம்
செய்யும் பாவத்திலிருந்து யாரும் தப்பி
விட முடியாது
மிகவும் அருமையான பதிவு,
கீதாஞ்சலி டியர்
யாரையும் காரணமின்றி கடவுள் படைக்கவில்லை
அண்ணன் இல்லாத நிலையில அந்த
இரண்டு குழந்தைகளையும் நீங்கள்தான் பாதுகாக்கணும்
நீங்கள்தான் வளர்க்கணும்ன்னு கடவுள் நினைத்திருக்கிறார்
தாயார் இல்லாத நிலையில் தாய்க்கு தாயாக ஏன் ஒரு படி மேலேயே தாயுமானவனாக உங்களுடைய தந்தை இருந்திருக்கிறார்
இவ்வளவு காலம் துணையாக தந்தை இருந்திருக்கிறாரேன்னு சந்தோஷப்படுங்கள்
அஞ்சு வயசுலேயே என் தந்தை இறந்து விட்டார்
தாய்தான் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்
எனக்கெல்லாம் தந்தையின் பாசம், அன்புன்னா என்னன்னே தெரியாது
அதனால் எதை நினைத்தும் கவலைப்படாமல் உங்கள் வழியில் நீங்கள் வேகமாக முன்னேறி பழித்து பேசியவர் முன்பு வெற்றிகள் பல குவித்து வீரநடை போட்டு நன்றாக வாழ்வாங்கு வாழ என் மனமார வாழ்த்துகிறேன்,
கீதாஞ்சலி டியர்
ஒரு பெண் செய்யத் தயங்கும் உதவிகளைக் கூட முகமும் மனமும் சுளிக்காமல் செய்த தந்தையின் ஆத்மா உங்களையேதான் நினைத்து சுற்றிக் கொண்டிருக்கும்
வெகு சீக்கிரமா வாழ்க்கையில் நீங்கள் ஜெயித்து உங்கள் தந்தையின் ஆன்மாவைக் குளிர வையுங்கள், கீத்து டியர்
Nanga irukom sis..ini Unga ezhuthula concentrate pannunga... Manasula korai irukaravanga Intha uzhagathula Nalla irukum pothu.. Nama ellam Romba Nalla irupom nu nenainga sis.. Neenga Romba Periya aal avinga...
Super mam your r great mam நீங்க கதை அருமையா எழுதுரீங்க mam கண்டிப்பாக life la நீங்க வின் பன்னுவீங்க mam
Eppoluthume nathi vali payanam. Nadappavaiyavum nanmaikke. All The Best for your future
Nice
நீங்க அப்பா விட்டுட்டு போய்டார்னு நினைக்கிறீங்க இல்லை டியர் அவர் உங்களுக்கு நல்லது செய்ய இப்போது வெளியூர் சென்று இருக்கிறார். இனி எல்லாமே சரியாகும் டியர் .