மோனகீதம் - 5

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: அப்பாடி லவ்வர்ஸை சேர்த்து வச்சுட்டிங்க :love: :love:

சரளா மரணத்தை பக்கத்தில் பார்த்ததும் தான் மனசு மாறுது :sleep::sleep::sleep::sleep:

என்ன சண்டை போட்டோம் எதுக்கு சண்டை போட்டோம் என்று தெரியாமலே பிரிஞ்சாங்களா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அவர் பணத்தை திருப்பி தரல என்பது தான் இத்தனை வருஷம் அவங்களை ஒதுக்கி வைக்க காரணம் போல:(:cautious::cautious::(

சுசீலா குடும்பம் ஏன் தேவை இல்லாமல் தூண்டி விடுறாங்க o_Oo_Oo_Oo_O


இனி அடுத்து என்ன செய்ய போறான் சிகா:unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

sangeetha Chelvam

Well-Known Member
சரளாவுக்கு வியாதியால் .இருவருக்கும் திருமணம் முடிந்தது. என்ன நடக்கும் சரளாவுக்கு ?
 

Mathykarthy

Well-Known Member
சிகாவோட அப்பா பணத்தோட அருமை தெரியாம ஊதாரித்தனமா செலவு செஞ்சதுக்கு அவர் குடும்பம் ரொம்பவே வறுமையை அனுபவிச்சுட்டாங்க..

உயிர் பயத்தை விட வேற எதுவும் பெரிதில்ல கோபம், விரோதம் எல்லாம் ஓடிப் போயிடும்... பாவம் சரளா...
எப்படியோ சிகா கல்பனா கல்யாணம் முடிஞ்சது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top