மையல் தெளிந்த நிலவு - 10

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 10 - 1

மையல் தெளிந்த நிலவு - 10 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.கார்த்திக் வரவை எதிர்பார்த்து நிலா காத்திருக்க, கௌதம் பார்வையில் ஏற்படும் மாற்றம்:sneaky::sneaky:,கௌதம் தன்னை விரும்புவது புரிந்து கொண்ட நிலா அவன் ஏமாற்றம் அடைய கூடாதென,காதலை முளையிலேயே கிள்ளி எறிய என்ன செய்யப்போறா.

சிறுவயதில் தாய் பாசம் அறியாமல்,தன் வேலையை தானே செய்து பழகியவனுக்கு,நிலா அவனை பாசமாக பார்த்துக் கொள்வதை,அவளிடம் தெரியும் தாய்மையை எண்ணி கௌதம் கலங்குவது கண்கலங்க வைக்குது:cry::cry::cry:.

சுதாவை கல்யாணம் செய்யப் போறது கதிரவனா:eek::eek::eek:.கதிருக்கு நிலா,கௌதம் மேல் உள்ள கோபம் குறையவில்லை:mad::mad::mad:.அவள் தாயாருக்கு மகள் எங்கிருந்தாலும் நல்லபடியாக இருக்கட்டும் என மகனை சபிக்க வேண்டாம் என சொல்வது பெத்த மனம் பித்தென காட்டுது:confused::confused:.
சுதா திருமணத்துக்கு நிலா வருவாளா,தாயை காண்பாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
நான் நினைத்த மாதிரியே சுதா நிலாவுக்குத்தான் அண்ணியா வரப் போறாளா?
ஆனாலும்........?

கௌதமுடன் ஓடிப் போன தங்கை நிலாவின் மீது கதிரவனுக்கு இன்னும் கோபம் போகவில்லையா?

கௌதம் நிலா இருவருக்கும் காதல் மலருதோ?
அப்போ கார்த்திக்?
என்ன காரணதிற்காக கார்த்திக் ஜெயிலுக்கு போனானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top