மெல்ல உன் வசமாகுறேன் -6

Advertisement

உதயா

Well-Known Member
பரங்கி மலையில இருந்து காதல் அருவியாக கொட்டுதேன்னு சந்தோஷப்பட்டேன் ஆனால் அப்படி எல்லாம் நீங்கள் சந்தோஷமாக இருக்க விட மாட்டேன் என்று கடைசியில் இப்படி ஒரு ட்விஸ்ட் வச்சிட்டிங்க

பிரசன்னா நீ சொன்ன விஷயம் சரிதான் ஆனால் அதை பிருந்தா கிட்ட கொஞ்சம் நிதானமா அமைதியா சொல்லு அதை விட்டுட்டு எப்பவும் அதிகாரம் செஞ்சிகிட்டே இருக்க கூடாது.

பிருந்தா இன்னைக்கு தான் உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கணும் என்று முடிவு பண்ணிருக்கீங்க அப்புறம் எதுக்கு இன்னைக்கு அந்த பொறம்போக்கு ரமணனை பார்க்க போகணும் என்று கிளம்புற. பிரசன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கான் என்று உனக்கு தெரியும் . ரமணனை பார்க்கிறது அவனுக்கு பிடிக்காது என்று தெரிஞ்சும் ஏன் அவன் கிட்ட சண்டை போடுற.
உன் புருஷனை எதிர்த்து போய் பார்க்கிற அளவிற்கு ரமணன் ஒன்னும் யோக்கியன்‌ கிடையாது.

பிரசன்னா உன்னோட சாந்தி முகூர்த்தத்துக்கு நீயே சாந்தி பூஜை பண்ணிட்டியே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top