மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 16

Advertisement

Punitha M

Well-Known Member
கிஷோர்க்கு சூர்யா செஞ்ச மரியாதையைவிட அவன் பொண்டாட்டி செஞ்சது சூப்பர் மரியாதை:D

ஆனா ஸ்ரீ அவசரத்துல முடிவெடுத்துட்டாளே..
எதையும் யோசிக்காம செய்யுறதே வேலையா வச்சிருக்கா:sneaky:

சூர்யா நல்ல நேரத்துல வந்து காப்பாத்திட்டான்..
ஆனா இனியொருதரம் ஸ்ரீ இப்படி முட்டாள்தனமான வேலை செய்ய யோசிக்கனும் சோ சூர்யா குடுத்த திட்டு கரெக்ட் தான்:giggle:

நைஸ் எபி மகி சிஸ்:love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
கிஷோருக்கு அவன் பொண்டாட்டி
நல்லா செமத்தியா கொடுத்தாள்

அடப்பாவி அவளுக்கு ஒரு
குழந்தையையும் கொடுத்துட்டு
இங்கே வந்து ஸ்ரீயிடம் அமரகாவியம்
காதல் ரேஞ்சுக்கு என்னமா ஆக்ட்டு
கொடுத்திருக்கான், இந்த கிஷோர்
கேடிப்பயல்

இனி ஜென்மத்துக்கும் ஸ்ரீநிதி
பக்கம் கிஷோர் திரும்ப மாட்டான்
ஆனால் இந்த ஸ்ரீப் புள்ளைதான்
சொந்த செலவிலே சூன்யம்
வைச்சுக்கிட்டாள்
சில ஆண்கள் இப்படித்தானே டியர் கல்யாணம் ஆனதையே மறைத்து வேறு பெண்களை ஏமாற்றுகிறார்கள்..ஹாஹாஹாஹா சூன்யம் என்னாகுதுன்னு இன்நைக்கு வந்து சொல்றேன் டியர்..:love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kishore nala vangitan... ini vara maatan.. avan adi vaanginadhu enaku avalavu sandhosham :)
Surya solradhu correct... saga mudivedukkum bodhu... avanga nesikaravangala ninaika vendama?
Seekram kovam thanija seri...
Nice ud sis
கிஷோர் இனி வரமாட்டான் சிஸ்... அவசரத்தினால் எடுக்கும் முடிவுகளால் பல பெண்கள் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top