நிதின் வீறு கொண்டு எழுந்துட்டான்
இனி அந்த ஆகாஷுக்கு நல்ல
ஒரு செமத்தியான தண்டனை
கிடைக்கணும்
பிரபாவும் சரவணனும் ரூபனுக்கு
துணையாக இருப்பது ஆறுதலாயிருக்கு
ஸ்ரீலயா பாப்பா பாவம், லதா டியர்
எவனோ செஞ்ச தவறுக்கு அந்த
பிஞ்சு என்ன செய்யும்?
சசிகலாவுக்கு வந்த சந்தேகம்
எனக்கும் இருக்கு
உண்மை தெரிந்தபின் நிதின் வீட்டில் சாஹியை ஏற்றுக் கொள்வார்களா?
"அற்ப நேர ஆசைக்காய்........." கவிதை
as usual அருமை, லதா பைஜூ டியர்