அம்மு 12th படிக்கிறப்போ மஹா பைனல் இயர்......
மஹா படிப்பு 3 வருஷத்தில் அப்பா இறப்பு....
ஜனனி படிப்பு இறுதி வருடத்தில் அவளோட கல்யாணம்..... ஒரே மாதத்தில் back to home......
அடுத்து சுகுமாரி இறப்பு......
மஹா பழைய வீட்டை
விற்று நேர் செய்து
ராகவ் கூட வீட்டை வித்துட்டானா???
ஏழரை சனி மொத்தமா ரெண்டு குடும்பத்தையும் பிடிச்சி ஆட்டியிருக்கு போல......
மஹா சென்னைல....... வான்மதி புனே ல தாரா வீட்டில்.......
வீடு தான் ரெண்டு குடும்பத்தையும் இணைச்சுது...... இப்போ ரெண்டு பேருக்கும் அது இல்லை போல...... இது மொபைல் era தானே....... ரெண்டு குடும்பத்துக்கும் காண்டாக்ட் இருக்கிறமாதிரி இல்லையே
சூரி 'ஸ்மார்ட்டா' னு சொன்னதும் கோபம் வந்துடுச்சு போல..... மஹாவும் நியாபகத்தில் வந்துட்டானோ