கதை முடிஞ்சிருச்சா...இன்றைய பதிவு மனதைத் தொட்டது...ப்ரித்வி தாரா போர்ஷன் சூப்பர்...தந்தைக்கு பிறகு அக்கா கணவரே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வது வரம்...சில பேருக்கு கிட்டும் சிலருக்கு கிட்டாது...பெண்களே அனைத்து வீடுகளிலும் உறவுப் பாலம்...
ஜனனி மஹா நிச்சயத்தோட முடிச்சிட்டிங்க...ஏனோ டக்குனு முடிந்த ஃபீல்..எபிலாக் கொடுங்க சிஸ்