பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

Advertisement

laksh

Well-Known Member

Novel-reader

Well-Known Member
1st part ultimate
சிரிச்சு முடியலை.

தமன் ஆரம்பத்தில் இவ்வளவு positive character-ஆ develop ஆவான்னு நான் guess பண்ணவே இல்லை. ரொம்ப பிடிக்குது இவனை.

கண்டிப்பா மழலை டாக்டர் அவனோட மச்சானுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.. தப்பே இல்லை. எப்படியோ பிரவாகன் பணம் indirect-ஆ மிர்ணாவோட சம்பளமா மாறுது. இல்லைனா மிர்ணா லயாக்கு sibling ready பண்ணும் mood-க்கு வந்தே இருக்க மாட்டா.
விஷ்ணு நீ அவ்வளவு மக்கா இல்லை பச்சை மண்ணா ? உண்மையை சொல்லு. உன் மனைவியின் career வெற்றிக்கு பின்னாடி நீ மட்டும் தான் அவளுக்கு support-ன்னா நம்பிக்கிட்டு இருக்க?

ஆனால் ஒன்னு மச்சானோ மாப்பிள்ளையோ பாரபட்சமே கிடையாது பிரவாகிட்ட. எல்லாருக்கும் அவனோட உதவிக்கரம் நீளும்.

மலரும் பிரவாகனும் admirable ஜோடி தான். முருங்கை மரமும் வேதாளமுமா இணைப்பிரியாமல் இருங்கப்பா ரெண்டு பேரும்.

ஒரே ஒரு உதவி பண்ணுங்க ரேணு. மலருக்கும் பிரவாகனுக்கும் பொருத்தம் பார்த்த அந்த ஜோசியக்காரரோட address மட்டும் குடுங்கப்பா. Future-ல எனக்கு உதவும்.
 

Umasai

Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top