இன்னும் 2episல முடியுதா!!
பரவாயில்ல, விமலுக்கு உள்ள வில்லா கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு வெளியே வில்லன் ரேஞ்சுக்கு மிரட்டிட்டான்..
ஆனா இவன் interfere ஆகலைன்னா ஏதோ கொஞ்சம் புத்தியுடன் யோசித்து இருப்பான். இப்ப அவன் wife கிட்ட கெட்ட பேரு தான் மிச்சம், மரியாதையும் போச்சு....
எப்டியோ அவன் நினைச்சத எல்லாத்தையும் நடத்திக்கணும்னு பரத்தையும் காலேஜுக்கு கூட்டிட்டு வந்துட்டான்..
மிருணாவுக்கு இந்த விஷயத்துல பேராசை தான்...
மலர் பழகிட்டாளா?ஓரளவுக்கு எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு இவன் இப்படித்தான் தெரிஞ்சு தானே கல்யாணமே பண்ணினா, என்ன மாற்ற முடியும் அப்படின்னு ட்ரை பண்ணா மற்ற விஷயங்கள்ல முடியல ஆனா கண்டிப்பா அவளுக்காக என்ன வேணாலும் செய்றான், அதனால மலர் பழகிக்கிட்டா...
அடுத்த டார்கெட் சரத்தா இவனை inchargeஆ போடும்போது தெரியாதா அவன பத்தி....போடா டேய், போடா...
எல்லா பிரச்சனையும் இவனே ஆரம்பிப்பானாம் அப்புறம் இவனே solve பண்ணுவானாம்...Bombஅ இவனே வைப்பானாம் அப்புறம் போய் இவனே எடுப்பானாம்...