பேரன்பு பிரவாகம் -34

Advertisement

Novel-reader

Well-Known Member
பிரவா அவர் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு தானே வந்தான் அப்போ சூப்பர் ஸ்டார் தான் சொல்லணும் :cool::cool::cool:
பிரவாகனைப் பார்த்து எனக்கு ஞாபகம் வந்த ரஜினி
sir- ரோட roles போல இப்ப உங்க defence-ல அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரனோட strong influence இருக்கற மாதிரி எனக்கு தோணுது. நீங்க என்ன சொல்லறீங்க?
 

Surya Palanivel

Well-Known Member
இன்னும் 2episல முடியுதா!!

பரவாயில்ல, விமலுக்கு உள்ள வில்லா கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு வெளியே வில்லன் ரேஞ்சுக்கு மிரட்டிட்டான்..

ஆனா இவன் interfere ஆகலைன்னா ஏதோ கொஞ்சம் புத்தியுடன் யோசித்து இருப்பான். இப்ப அவன் wife கிட்ட கெட்ட பேரு தான் மிச்சம், மரியாதையும் போச்சு....

எப்டியோ அவன் நினைச்சத எல்லாத்தையும் நடத்திக்கணும்னு பரத்தையும் காலேஜுக்கு கூட்டிட்டு வந்துட்டான்..

மிருணாவுக்கு இந்த விஷயத்துல பேராசை தான்...

மலர் பழகிட்டாளா?ஓரளவுக்கு எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு இவன் இப்படித்தான் தெரிஞ்சு தானே கல்யாணமே பண்ணினா, என்ன மாற்ற முடியும் அப்படின்னு ட்ரை பண்ணா மற்ற விஷயங்கள்ல முடியல ஆனா கண்டிப்பா அவளுக்காக என்ன வேணாலும் செய்றான், அதனால மலர் பழகிக்கிட்டா...


அடுத்த டார்கெட் சரத்தா இவனை inchargeஆ போடும்போது தெரியாதா அவன பத்தி....போடா டேய், போடா...

எல்லா பிரச்சனையும் இவனே ஆரம்பிப்பானாம் அப்புறம் இவனே solve பண்ணுவானாம்...Bombஅ இவனே வைப்பானாம் அப்புறம் போய் இவனே எடுப்பானாம்
...
 
Last edited:

vijiramesh

Active Member
❤️ இன்னுமே பிரவா இப்டியே இருக்கானே? எப்போ மாறுவான்? எப்டி மாறுவான்? யாரால மாறுவான்? இன்னும் 2 epi . ரொம்ப ஆவாலா waiting
பிரவாகன் ஏன் மாற வேண்டும் . மலர் சொல்வதை மட்டும் செய்து கொண்டு பெண்டாட்டி தாசனாக இருக்க வேண்டுமா ? கொஞ்சம் கெடுபிடியாக இருந்தாலும் குடும்பத்தினர் எல்லோர் மீதும் அக்கறை காட்டுகிறானே . அதை பாராட்ட வேண்டாமா ? ஹாஸ்பிடல் நிர்வாகத்திலும் மலர் சொன்ன மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டுதானே இருக்கிறான். அவன் தந்தை மறைந்த பின்பு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறான். அவன் பக்கம் இருந்தும் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️ ❤️
பிரவாகன்....கதவை உடைத்து உள்ளே போவியா.... நீ செய்யும் செயலில் ஈர்த்து, லயித்து, ரசித்து அவளே உன்னை அழைத்தால் தான் உனக்கு பெருமை..!!!
அதை விட்டு வலுக்கட்டாயமாக நீயாக உள்ளே நுழைந்தாள் அதற்கு பெயர் என்னவென்று நீயே யோசிச்சுக்கோ...!!!

அதை நாங்க சொன்னால் என் வீடு , என் ரூம், என் கதவு, என் மனைவி, என் உரிமை என்று பெருசா டயலாக் பேசுவ... போதும் சாமி உன்னை திருத்த முடியாது என்று தான் மலரே உன் குணத்தை பழக பழகிட்டா...!!!

இன்னும் நீ போட்ட கோட்டுக்கு உள் வராமல் இருப்பது விஷ்ணு மட்டும் தான்.... அவனையும் வலுக்கட்டாயமாக எப்படி இழுத்துட்டு வர என்று பார்ப்போம்....???!!!

சித்தப்பனுக்கு பதிலாக சரத்...பேய்கு பதிலாக பிசாசை கொண்டு போய் வைத்தால் பிரச்சினை எப்படி தீரும் இன்னும் பெருசா தான் ஆகும்...!!! ஏன் டா இப்படி செய்த என்று கேட்டாள் அருமை பெருமையாக ஒரு காரணம் சொல்வ பாரு அதை கேட்டு மலருக்கு மயக்கம் வருமோ இல்லையோ எங்களுக்கு வரப் போவது உறுதி...!!!!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top