பேரன்பு பிரவாகம் -32

Advertisement

Surya Palanivel

Well-Known Member
விஷ்ணு அம்மா விபத்தாகி பிரச்சனை ஆகும்னு எதிர்பார்க்கல. பாவம் அவங்கள படுக்க வச்சிட்டு இங்க இவ்ளோ பெரிய கலாட்டா நடக்குது...
And விஷ்ணுவும் பிரவாட்ட judgementalஆ தான் நடந்துக்குறான். பிரவாவும் அவன் பங்குக்கு வேலை பார்த்து விஷ்ணுவ சூடாவே வச்சிருக்கான்.. ரெண்டும் பேரும் முட்டிக்கறதுக்கு ரெண்டு பேருமே சரியா சமமா செஞ்சுக்கறாங்க..
.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா மலரு அவன் பாட்டுக்கு மீட்டிங் போட்டு ஜேசிஏ பத்தி யோசிச்சு கிட்டு இருந்தான் :cool: :cool: :cool: நீ தேவை இல்லாமல் விஷ்ணு அம்மாவ பார்க்க வாங்க என்று கூட்டிட்டு வந்து எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுட்ட :sneaky::sneaky::sneaky::sneaky:

விஷ்ணு உன்னோட வாழ்க்கை முறை வேற:confused::confused::confused: மிருணா வாழ்க்கை முறை வேற :(:(:(கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் சொல்லி கொடு :giggle::giggle::giggle:ஏன்னா எல்லாத்தையும் வேலைக்காரங்களை வச்சே செஞ்சு பழகுண பணக்கார வர்க்கம் அவள் :sneaky::sneaky::sneaky::sneaky:

கார் வாங்குற அளவு வசதி இருந்தும் புல்லட்ல போறாளே என்று அவளோட எளிமைய பார்த்து ஏமாந்துட்ட:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஏம்மா மிருணா நீயே சுயமா முன்னேறணும் என்று தானே சென்னை போன :confused::confused::confused:அங்க போய் எதுவுமே கத்துக்கலையா :unsure::unsure::unsure::unsure:

மிருணா நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் போதே மலருக்கு போன் போட்டு சொல்லி இருக்கலாம் :sleep::sleep::sleep::sleep:அவ சரியா எல்லாத்தையும் செஞ்சு இருப்பா :(:(:(

பிரவா விஷ்ணு கிட்ட பேசுனது தான் தப்பு :oops::oops:தர்ஷிணி கிட்ட பேசுனது தப்பு இல்லை:cool::cool::cool::cool:மூத்த மருமகளா அவ தான் முடிவு எடுப்பாளாம் :sneaky::sneaky::sneaky::sneaky:

அதான் மூத்த மருமகளா பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவங்களை பாத்துக்க பொறுப்பும் நீயே செய் என்று சொன்னான் :mad::mad::mad:இவ இதுவரை மாமியாருக்கு என்ன செய்தாள் :rolleyes::rolleyes::rolleyes:

இவ்வளவு கலவரத்திலும் மலர் கூப்பிட்டதும் போயிட்டான் :cool::cool::cool::cool::cool:

இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா :devilish::devilish::devilish::devilish::devilish:
Prava hero nu irundhalum villain range ku elorum pakuranga
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
❤️❤️❤️

அடேய் பிர வா, உன்னோட வாழ்க்கையே இப்போவா, அப்போவான்னு அந்தரத்துல தொங்கிக்கிட்டு இருக்கு..இதுல தங்கச்சி வாழ்க்கையிலயும் மூக்கை நுழைச்சு ஆப்பு அடிச்சாச்சு...:cautious::cautious:
View attachment 12174
Oru hero endrum paaramal
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
யாரு இவன்?:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
சரியான பணப் பைத்தியம் . மத்தவிக குடும்ப விசயத்துல மூக்கை நொழைச்சிகிட்டு.
இவனோட விசயத்துல மலர் நல்லது செய்யறதுக்காக தலையிட்டதுக்கு பழிவாங்குறளவுக்கு வேலை கேம்ப்புன்னு போட்டு டார்ச்சர் பண்ணுவானாம். அதனால உங்களோட உயர்ந்த லட்சியத்தை பெட்டி கட்டி பரணை போடச் சொல்லுங்க.:(:(:(:(:(

View attachment 12181
Avan avana sarndhavanga kasta pada koodathu nu matum than ninaikran.
 

Akila

Well-Known Member
ஏம்மா மலரு அவன் பாட்டுக்கு மீட்டிங் போட்டு ஜேசிஏ பத்தி யோசிச்சு கிட்டு இருந்தான் :cool: :cool: :cool: நீ தேவை இல்லாமல் விஷ்ணு அம்மாவ பார்க்க வாங்க என்று கூட்டிட்டு வந்து எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுட்ட :sneaky::sneaky::sneaky::sneaky:

விஷ்ணு உன்னோட வாழ்க்கை முறை வேற:confused::confused::confused: மிருணா வாழ்க்கை முறை வேற :(:(:(கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் சொல்லி கொடு :giggle::giggle::giggle:ஏன்னா எல்லாத்தையும் வேலைக்காரங்களை வச்சே செஞ்சு பழகுண பணக்கார வர்க்கம் அவள் :sneaky::sneaky::sneaky::sneaky:

கார் வாங்குற அளவு வசதி இருந்தும் புல்லட்ல போறாளே என்று அவளோட எளிமைய பார்த்து ஏமாந்துட்ட:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஏம்மா மிருணா நீயே சுயமா முன்னேறணும் என்று தானே சென்னை போன :confused::confused::confused:அங்க போய் எதுவுமே கத்துக்கலையா :unsure::unsure::unsure::unsure:

மிருணா நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் போதே மலருக்கு போன் போட்டு சொல்லி இருக்கலாம் :sleep::sleep::sleep::sleep:அவ சரியா எல்லாத்தையும் செஞ்சு இருப்பா :(:(:(

பிரவா விஷ்ணு கிட்ட பேசுனது தான் தப்பு :oops::oops:தர்ஷிணி கிட்ட பேசுனது தப்பு இல்லை:cool::cool::cool::cool:மூத்த மருமகளா அவ தான் முடிவு எடுப்பாளாம் :sneaky::sneaky::sneaky::sneaky:

அதான் மூத்த மருமகளா பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவங்களை பாத்துக்க பொறுப்பும் நீயே செய் என்று சொன்னான் :mad::mad::mad:இவ இதுவரை மாமியாருக்கு என்ன செய்தாள் :rolleyes::rolleyes::rolleyes:

இவ்வளவு கலவரத்திலும் மலர் கூப்பிட்டதும் போயிட்டான் :cool::cool::cool::cool::cool:

இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா :devilish::devilish::devilish::devilish::devilish:
Ha
Last line of quote... no words to say
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top