Deviharisha
Well-Known Member
Nice epi
எங்க ஹீரோ எப்பவும் நல்லவன் தான் அப்புறம் எதுக்கு திருந்தணும்
இப்ப எதுக்கு இவன் மனசு திறந்து அவகிட்ட பேசுறான் .. அவ சொன்னதுக்காக குருவுக்கு மறுபடியும் வேலை போட்டுக் கொடுக்கிறான்.. ஒருவேளை திருந்திட்டானா?
இவனாவது திருந்துறதாவது... எனக்கு நானே சொல்லிக்கிறேன்..
View attachment 12165