உங்க கமெண்டை படிச்சதும் எனக்கு மயக்கமா வருது இந்த எபி படிச்சிட்டு எப்படி எல்லாம் பிரவாகனை திட்டுவீங்க அதை எப்படி எல்லாம் சமாளிக்கலாம் என்று நான் கஷ்டப்பட்டு நோட்ஸ் எடுத்து கிட்டு இருந்தேன் இப்படி ஒரு அதிர்ச்சிய எதிர் பார்க்கலஅப்பா! எத்தனை விறுவிறுப்பு கதையோட்டத்துல.
Amazing writing Renu. ஒவ்வொரு வரியும் ரசிச்சு படிச்சேன்.
இன்னைக்கு வந்த எல்லா characters-ம் அவங்கவங்க நியாயத்தை மனக்குமுறலை வெளிப்படுத்திட்டாங்க.
As usual கீர்த்தி மட்டும் தான் அடுத்த ஒருத்தருக்காக கலங்கினவ -நியாயமா பேசினவ.
1st part ல பிரவாகன் dialogues எல்லாம் அவ்வளவு அருமையா இருக்கு. அவனோட குணத்தை கொஞ்சம் கூட மாற்றாமல், மலர் மேல் -தன் மனைவி மேல அவனுக்கு இருக்கும் அவனோட அன்பை காண்பிக்கும் வார்த்தைகள். அதே நேரம் இயலாமையில் வழக்கம் போல மிரட்டல்.
பரத் மேல அவனுக்கு இருக்கும் உரிமையை உறவினனாய் திமிரோட வெளிப்படுத்துவது -எல்லாமே சூப்பர்.
விமலா இன்னிக்கி வெச்சாங்களே செல்வம் என்னும் நல்லவருக்கு ஆப்பு -அது தான் excellent. So மலர் புருஷனுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை விமலா புருஷன். ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு விதமாய் ஒரு ஆதங்கம் வெளிப்படுது.
மிர்ணா, உங்கண்ணன் மலரோட பிரச்சனையா இருப்பதால கொஞ்சம்
personal-ஆ busy-ஆ இருக்கான். அதனால நீ அவன் role எடுத்து விஷ்ணுவை பாடாப்படுத்தாதம்மா. நீ ஒரு படம் எடுத்து வெற்றி அடைஞ்சா போதுமா அது ஒரு தொடர் பொறுப்பு இல்லையா? பேசாமல் தற்காலிக சன்னியாசத்துல இரு. Atleast படத்தை வேகமா முடிப்ப.
இந்த update முழுவதுமே உங்க writing skill தான் மிஞ்சி நிக்குது Renu . அதனால தான் பிரவாகனைக்கூட அவனோட
Pov -இல் நின்று ரசிக்க முடியுது.
( அதுக்காக அவன் செய்யறதெல்லாம் சரின்னு நான் சொல்ல முனையலை )
Missing தமன் today.