பேரன்பு பிரவாகம் -29

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
அனைவருக்கும் இனிய ரமலான் பண்டிகை நல்வாழ்த்துகள் பிரெண்ட்ஸ்!

தொடர்ந்து ஊக்க படுத்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.



:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
மலர் சென்னைக்கு போக போறியா :sneaky: :sneaky: :sneaky: இவன் விட்டுட்டு தான் வேற வேலை பார்ப்பான் :unsure::unsure::unsure:

மலர் சென்னைக்கு போயிட்டா அவளை கரெக்ட் பண்ண விஷ்ணு ஹெல்ப் தேவை படும் போலயே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இருக்க பிரச்சினை போதாது என்று இவளுக்கு வேற கிசு கிசு பேசுறாங்க :mad::mad::mad::mad:

தமன் சொன்ன மாதிரி பிரவாகன் இதை மலர் கிட்ட சொல்லி இருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது:cry::cry::cry: இவ்வளவு நாள் பிரவா அவ மேல உள்ள காதலால் தான் அன்பா இருக்கிறான் என்று நம்புனா :rolleyes::rolleyes::rolleyes:இப்போ வேற யார் மூலமோ தெரிஞ்சதால் இந்த இடத்துக்காக தான் அன்பா இருந்தான் என்ற எண்ணம் வந்திடுச்சு :(:(:(

மலருக்கு இடப் பிரச்சினை விட பிரவாவோட அன்பு உண்மை இல்லையோ என்பது தான் ரொம்ப காயப் படுத்துது :cautious::cautious::cautious:பிரவா அவனோட காதலை புரிய வைக்காமல் மலரை சமாதான படுத்த முடியாது :sleep::sleep::sleep::sleep:

தர்மேந்திரா உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கிட்ட
:sick::sick::sick:பிரவா பத்தி தெரிஞ்சும் அவனுக்கும் மலருக்கும் நடுவில் சிக்கலை உருவாக்கிட்ட :mad::mad::mad:ஒழுங்கா சுருட்டுன வரை லாபம் என்று ஓடி போயிருக்கலாம் :oops::oops:

இந்த கொள்ளு தாத்தா செஞ்சது கொஞ்சம் உறுத்தலாக தான் இருக்கு.... அவர் கண்டிஷன் ஒரு பக்கம் சரியா இருந்தாலும் அவங்க தலைமுறையே அதுல இலவச மருத்துவம் செய்யணும் என்பது எப்படி நியாயம் ஆகும்..... அவங்க சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் தானமாக கொடுத்து கிட்டே இருக்கணும் என்று எதிர் பார்க்க முடியாது தானே....


இந்த பிரவாகனால் என்னால் எங்கேயும் போக முடியல:sneaky::sneaky::sneaky: இங்கு வந்தா தான் வம்பு பண்றாங்கன்னா:unsure::cautious::cautious::cautious: தமிழ் நாவல் சைட்ல கூட வந்து வம்பு பண்றாங்க:sneaky::sneaky::sneaky::sneaky:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top