பேரன்பு பிரவாகம் -28

Advertisement

Sugaaa

Well-Known Member

c46a3b1325cbe1f063c85215a688b8b3.jpg


;) :p:p:p:p... அப்பாடக்கரு தாண்டா நீ...



00e2f41e21a3128fb1b02e46bc4ff956.jpg

மலர்கிட்ட மட்டுமா உண்மையை மறைச்ச... எங்ககிட்டயும் மறைச்சிட்டியேடா...


30a786e09c95c6c9db7abc031709fa6e.jpg

அதிலும் பாவம் :p:D:D:D:D:D:D:D:D:LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::p:oops::oops::oops::rolleyes::rolleyes::rolleyes::cool:... உனக்கு ஆர்மி யெல்லாம் ஆரம்பிச்ச உதயாகிட்டயும் சொல்லல...


c5518d69c11923321123f1a1b01b1f91.jpg

@உதயா இது நீங்க தான்... :unsure::cool::p உங்கள் முகம் இப்போ இப்படித் தானே இருக்கு...?​
 

Sai deepalakshmi

Active Member
என்னவென்று சொல்ல? எங்கள் ஹீரோவே எதற்காக இந்த கல்யாணம் என்று தெரிந்து செய்திருந்தாலும்,இப்போது அப்படி இல்லை அவன் அவளை உண்மையாக காதலிக்கிறான்.அவளுக்காக அவள் விருப்பங்களை நிறைவேற்றும் அளவுக்கு.
மலர் நடந்ததை எல்லாம் புரிந்து கொண்டு,தற்போதைய உண்மை நிலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவனது மிகப் பெரிய சாம்ராஜ்யம், தந்தை இறந்து சிறுவயதில் மிகப்பெரிய பொறுப்பை சுமப்பது அவ்வளவு எளிது அல்ல.அவன் நினைத்திருந்தால் அவள் தந்தையை சந்தித்து அதனை அவன் வழியிலேயே டீல் செய்யும் தைரியம் அவனுக்கு உண்டு.
ஆனால் அவன் மனதில் அவளுடைய தைரியமான பேச்சு என ஏதோ ஒன்று அவனுக்கு பிடித்தமானதாக இருப்பதால் தான் அவன் தன் வாழ்வின் சரிபாதி ஆக்கிக் கொண்டான்.
இதுவும் கடந்து போகும் என நினைப்போம்.
நல்ல பதிவு.
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️
View attachment 12133

வீட்டுக்கு போனதும் இந்த விளையாட்டு தான் விளையாட வேண்டி வரும்... :p:p

நான் கூட எபி முடியும் போது வீட்டில் போய் இந்த விளையாட்டு விளையாடுற மாதிரி தான் முடிப்பாங்க என்று நினைச்சா எங்க ஹீரோ வாழ்க்கைய முடிச்சு விட்டுட்டாங்க :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top