பேரன்பு பிரவாகம் -26

Advertisement

உதயா

Well-Known Member
Exactly.

நான் இன்னும் பாதி type செஞ்சு நிறுத்தி வெச்சுருக்கேன் 24th update -ல உங்களுக்கு reply. எப்படியும் கதை முடியறதுக்குள்ள முடிச்சுடுவேன்.

ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்லியே ஆகணும். பிரவாகன் நிஜமாவே மலரை காதலிச்சு தான் கல்யாணம் செஞ்சுருக்கான் என்று நான் நம்ப ஆரம்பிச்சு இருக்கறதே இந்த episode-ல இருந்து தான்.
25th update-ல வர last dialogue with கீர்த்தி அது தான் ஆரம்பம் அவன் மேல கொஞ்சமே கொஞ்சமா நம்பிக்கை வர.
அப்படி எல்லாம் நம்பிடாதீங்க அவன் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கல அதுக்கு பிறகு மலரோட பழகி அவளோட குணத்தில் பார்த்து வேணா காதல் வந்திருக்கும் :cool: :cool: :cool: :cool: :cool: :cool:

இந்த கதையை நான் இதுவரை சீரியஸா படிச்சதே இல்லை அன்னைக்கு உங்க கூட டிஸ்கஸ் பண்ணும் போது ரொம்ப யோசிச்சு மண்டை சூடாகிடுச்சு:sleep::sleep::sleep::sleep::sleep:அப்பவே இனி சீரியஸ் டிஸ்கஷன் உள்ள போக கூடாது என்று முடிவு செஞ்சுட்டேன் :giggle::giggle::giggle::giggle::giggle:

பிரவா கேரக்டர் ஆரம்பத்தில் இருந்தே வெறும் வாய் சவாடல் பேசுற மாதிரி தான் இருக்கு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:இதுவரை அவன் சவால் விட்ட எதையும் செஞ்சதில்லை அதனால் விஷ்ணு மிருணா விஷயத்தில் அவன் பேசுவதையும் நான் சீரியஸா படிப்பதில்லை :cool::cool::cool::cool::cool::cool:

இதுவரை விஷ்ணு மிருணா விஷயத்தில் பெருசா தலையிடல இனி அவங்களை பத்தி யோசிக்க கூட நேரம் இருக்காது:sneaky::sneaky::sneaky::sneaky: ஏன்னா மலர் அவன் கிட்ட பேசாததால் அவன் கவனம் மலர் மேல் மட்டும் தான் இருக்கு.இன்னும் குழந்தை பிறக்கிற வரை மலர் அவனை‌ ஒரு வழி ஆக்குவா . இனி மலரை சமாளிக்கிறதில் மட்டும் தான் அவன் கவனம் இருக்கும் :D:D:D:D:D:D

விஷ்ணு மிருணா ரொமான்ஸ் பார்த்து எதிர் காலத்தில் பொண்டாட்டிய கரெக்ட் பண்றது எப்படி என்று பிரவா விஷ்ணு கிட்ட யோசனை கேட்கிற அளவுக்கு மாறினாலும் மாறலாம் :love::love::love::love::love::love::love:ஏன்னா இப்போ தான் தமன் கிட்ட புலம்ப ஆரம்பித்து இருக்கான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
மௌன யுத்தம் ஒன்று ஆரம்பித்து இருக்கிறது. மௌனத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறான் பிரவா.
விஷ்ணு அண்ணன்களுக்கும் அண்ணிகளுக்கும் மற்றும் அப்பாவுக்கும் வைத்த கொட்டு அருமை. பிரவாவுக்கு தமன் மட்டும் அறிவுரை சொல்ல இடம் கொடுத்துயிருக்கிறான்
 

Novel-reader

Well-Known Member
அப்படி எல்லாம் நம்பிடாதீங்க அவன் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கல அதுக்கு பிறகு மலரோட பழகி அவளோட குணத்தில் பார்த்து வேணா காதல் வந்திருக்கும் :cool: :cool: :cool: :cool: :cool: :cool:

இந்த கதையை நான் இதுவரை சீரியஸா படிச்சதே இல்லை அன்னைக்கு உங்க கூட டிஸ்கஸ் பண்ணும் போது ரொம்ப யோசிச்சு மண்டை சூடாகிடுச்சு:sleep::sleep::sleep::sleep::sleep:அப்பவே இனி சீரியஸ் டிஸ்கஷன் உள்ள போக கூடாது என்று முடிவு செஞ்சுட்டேன் :giggle::giggle::giggle::giggle::giggle:

பிரவா கேரக்டர் ஆரம்பத்தில் இருந்தே வெறும் வாய் சவாடல் பேசுற மாதிரி தான் இருக்கு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:இதுவரை அவன் சவால் விட்ட எதையும் செஞ்சதில்லை அதனால் விஷ்ணு மிருணா விஷயத்தில் அவன் பேசுவதையும் நான் சீரியஸா படிப்பதில்லை :cool::cool::cool::cool::cool::cool:

இதுவரை விஷ்ணு மிருணா விஷயத்தில் பெருசா தலையிடல இனி அவங்களை பத்தி யோசிக்க கூட நேரம் இருக்காது:sneaky::sneaky::sneaky::sneaky: ஏன்னா மலர் அவன் கிட்ட பேசாததால் அவன் கவனம் மலர் மேல் மட்டும் தான் இருக்கு.இன்னும் குழந்தை பிறக்கிற வரை மலர் அவனை‌ ஒரு வழி ஆக்குவா . இனி மலரை சமாளிக்கிறதில் மட்டும் தான் அவன் கவனம் இருக்கும் :D:D:D:D:D:D

விஷ்ணு மிருணா ரொமான்ஸ் பார்த்து எதிர் காலத்தில் பொண்டாட்டிய கரெக்ட் பண்றது எப்படி என்று பிரவா விஷ்ணு கிட்ட யோசனை கேட்கிற அளவுக்கு மாறினாலும் மாறலாம் :love::love::love::love::love::love::love:ஏன்னா இப்போ தான் தமன் கிட்ட புலம்ப ஆரம்பித்து இருக்கான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உங்க கடைசி para தான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. அப்படி நடந்தால் நல்லா தான் இருக்கும்.
ஆனால் கொஞ்சம் உல்டாவா யோசிச்சேன். பிராகன் நினைக்க முடியாத அளவுக்கு wife-காக மாறப்போய், அதைப்பார்த்து விஷ்ணுகிட்ட மிர்ணிக்கும் குகன்கிட்ட கீர்த்திக்கும் expectation ஏறிட்டா எப்படி இருக்கும்? கதையோட ஹீரோங்கிற title role பொருத்தமாவாச்சு இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top