பேரன்பு பிரவாகம் -25

Advertisement

Mahilrajini

Well-Known Member
:cool: :cool: :cool: இருபத்தைந்து எபி முடிஞ்சிடுச்சு இன்னும் பிரவா கேரக்டர்ல சின்னதா கூட சேஞ்ச் வரல :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: அது தான் ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு :giggle::giggle::giggle:அப்போ கதை இன்னும் ரொம்ப பெருசா வருமோ என்று தோணுது :unsure::unsure::unsure::unsure:

மலர் குடும்பத்தை வச்சு அவளை ரிசைன் பண்ண வச்சுட்டான் :sleep::sleep::sleep::sleep:அவனே மாதிரி வளர்க்க தான் பிள்ளை பிறக்க போகுதாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

மலரு அவன் மேல் உள்ள காதல்ல ரூம்க்கு போயிட்டாளாம் :love::love::love::love:என்ன ஒரு தன்னம்பிக்கை :cool::cool::cool::cool:மலரை எப்படி சமாளிக்க போறான் :giggle::giggle::giggle::giggle::giggle:

மலர் நிறைய விஷயத்தில் பிரவா கிட்ட விட்டு கொடுத்து போறா அதை அவன் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல ஏனோ மலர் பிரவா நடுவில் பெரிய பிரிவு வருமோ என்று டவுட்டா இருக்கு :unsure::unsure::unsure::unsure:


விஷ்ணுவுக்கு சப்போர்ட் பண்ணி கீர்த்தி பேசுறது வேஸ்ட் இதை மிருணாவே நேரடியாக பேசுறது தான் நல்லது :(:(:(:(:(:cautious::sneaky::sneaky::sneaky:

இந்த கதையில் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் நினைக்கிறதுக்கு அப்படியே எதிர் பதமா தான் இருக்கு :cool: :cool: :cool: :cool: ஆனாலும் படிக்க ஜாலியா இருக்கு

பிரவாக்கு நீங்கள் எழுதுற டைலாக் எல்லாம் சிரிப்பு தான் வருது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Uthi ma, neenga yaaru packam? Surely not hero army? :unsure::unsure::unsure:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Oh Sindhu ma, you are classic, unbelievable sense of humour, I am amazed how you put 2 and 2 together and come up with 5, ha :ROFLMAO: Ha :ROFLMAO::ROFLMAO:. I am imagining Prava and Malar and can’t stop rolling with laughter, ———- vayiru valichchathu thaan michcham. :p:p:p
Yes.. பிரவா கடுகளவு கூட கசிய விட மாட்டான்... :p:p

 

Novel-reader

Well-Known Member
மலருக்கு, பிரவாகனை மாதிரி ஒரு பிள்ளைக்கு அம்மா ஆகும் நிலைமையை விட பிரசவத்துல உயிர் போறதே மேல் என்று தோன்றினாலும் ஆச்சரியமில்லை.
அந்த அளவுக்கு அவளை மனதளவில் வதைக்கறான். அவனை மாதிரியே அந்த பிள்ளை வளர்வதுல எந்த பிரச்னையும் இருக்காது. அவனப்பார்த்தே தன்னால வளரும். எடுத்து வளர்க்க பத்து care taker இவரு தான் ஏற்பாடு செஞ்சுடுவாறே.

அதுமட்டுமா குழந்தை அம்மாவை வாங்கி கொடுக்க சொல்லி கேட்டா அதையும் ஹெலிகாப்டர் மாதிரியே easy-ஆ வாங்கி கொடுத்துடுவான். அப்புறம் மலர் என்ன தேவைக்கு உயிரோட இருந்து இவன்கிட்ட இப்படி கஷ்டப்படணும்.

மிரட்டி ஒரு கல்யாணம். அடாவடியா ஒரு First night. பிள்ளை பெத்துக்க கட்டாயம். இப்ப இறுதியாக அப்பா அம்மாவை வெச்சு resign பண்ண வெச்சுட்டான். ஒரு அழகான பணம் உள்ள அரக்கன். அவ்வளவு தான்.

ஏம்மா மிர்ணா உனக்கு நிஜமாவே விஷ்ணு மேல அன்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தா அவனை நீ கல்யாணம் செஞ்சுட்டு இருக்க மாட்ட. ஒன்னு உன்னோட பணக்காரன் அண்ணனுக்கு அவனோட லிமிட்ஸ் புரிய வை. இல்லைனா விஷ்ணுவை divorce பண்ணிடு.

உன்னோட அண்ணன் அவனுக்கு வாலாட்டுற நாய்க்குட்டி ஒன்னை காட்டுவான். அவனையே கல்யாணம் பண்ணிக்கோ. அப்ப தான் நீயும் சந்தோஷமா இருக்க முடியும் அந்த நாய்க்குட்டியும்.. ச ச.. உன் புருஷனும் நிம்மதியா இருக்க முடியும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top