So இந்த family politics தெரிஞ்சனாலதான் பிரவாகன் தைரியமா மிருணா வ அங்க அனுப்பியிருக்கான்... விஷ்ணு சொல்ற மாதிரி எப்பவுமே happyயாவே போகாது இல்ல, சண்ட சமாதானம் எல்லாம் கலந்தது தான். So எந்த அளவுக்கு மிருணா இதை tackle பண்றா அப்படிங்கறதுக்குல தான் இருக்கு.
அடடே மலருக்கு பிரவாட்ட பேசாம அழுக வேற வருதா! அதை ஒத்துக்கவும் முடியாது...ஏதோ இந்த அளவில சண்டை வந்தா ரெண்டு பேருமே ( பிரவா ) உடனே சமாதானம் ஆகுறதுக்கு try பண்றாங்களே. அந்த அளவுக்கு ஓகே தான் . பிரவா அவன் அளவுக்கு அவன் கையை கடிக்காத அவன பாதிக்காத அளவுக்கு என்ன செய்யணுமோ அதை மலர்க்கு starting ல இருந்தே help பண்ணிக்கிட்டு தான் இருக்கான்
Next குண்டு வேற இருக்காம்.. பார்ப்போம் என்ன குண்டு... எப்படி வெடிக்குதுன்னு...