பேரன்பு பிரவாகம் -17

Advertisement

Sai deepalakshmi

Active Member
அவன் அவளை ரொம்ப ரொம்ப விரும்புகிறான் போல.
அவளை தன்னை மட்டும், தான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் எனவும் நினைக்கிறான்.
அவள் அன்பு முழுவதும் தனக்கே என்று வாழ நினைக்கிறான் என்று தோன்றுகிறது.
அவளுக்கு மருத்துவம் இலவசமாக பிரச்சினை இல்லாமல் கிடைக்க முயற்சி செய்வதில் பிடிவாதமாக இருக்கிறாள்.
யார் யாரை ஜெயிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
நல்ல பதிவு.
 

sangeetha Chelvam

Well-Known Member
பிரவா மனைவியோட செயல்பாட்டை ரசிக்கிறானா இல்ல குழந்தை பிறந்தா இதுல இருந்து வேற யோசனைக்கு மாத்த முயற்சி செய்யறானா புரியல. மலர் கலக்குறா அருமை
 

Novel-reader

Well-Known Member
Mr. பிராவகன், இத்தனை episodes கதை நகர்ந்துதுக்கு அப்புறம் மலர் இன்னிக்கி தான் உனக்கு(ஹீரோ) சொல்லிக்கற மாதிரி ஒரு பேர் வெச்சுருக்கா சிறுத்தைன்னு.
என்னைக்கு தான் நீ மனிதாபிமானம் உள்ள மனுஷனா மாறப்போறியோ. பார்ப்போம்.

வக்கீலுக்கும் இவனுக்கும் இடையே என்ன ரகசியம் ஒளிஞ்சுருக்கு தெரியலியே. அதுக்கும் மலர் அம்மா ஆகறதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமோ? கீர்த்தி உதவியோட எப்படியாவது அந்த ரகசியத்தை மலர் smell பண்ணிட்டா நல்லா இருக்கும். இல்லைனா Gentleman அர்ஜுன்(CM) மாதிரி ஏதாவது list-ல இல்லாத twist-ஐ மலர் கொடுத்துடனும்.

இந்த தமன் நல்லவனா மாற மாற PA பதவி பறி போய்டும் போலிருக்கே.
 

Akila

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Hi
Interesting update.
But some what with thrills.
Namma Malar ellam handle pannuva.
Waiting for nose cut update.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top