புயல் காற்றில் விளக்காகவே 89

Advertisement

Romila Robert

Well-Known Member
நம்பிக்கை தானே வாழ்க்கை, அந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறான் ஆர்யன் ருவானாவுக்காக.சுப்பர்(y)(y)(y)(y)(y)
 

Janavi

Well-Known Member
எத்தனையோ பிரச்சினைக்கு பிறகு வந்த நம்பிக்கை.... சிறந்த புரிதல் (y)(y):love::love::love:
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
இருவருடைய காதல்
பகிர்தல் வேற லெவல்
வார்த்தைகள் தேவையில்லை
செயல் பன்மடங்கு காதல் சொல்லுது
1000 ஆதாரம் காட்டினாலும் நம்ப மாட்டேன் Wow :love::love:
சையத் பாபா வந்தாலே
அவருடைய அனுபவ வார்த்தைகள்
மூலம் என்னை அதிகம் கவர்ந்து இழுத்து விடுகிறார்...
ஆர்யனுக்கு எதிரா எல்லாம் நடக்கிறது
ஆனால் நம்பிக்கை நிறைய இருக்கு
ருஹா, ரஷித்,
வீட்டில் உள்ள ஜாபர் அண்ணா
எல்லோரும் ஆர்யனை சிறையில் விட்டு விட மாட்டார்கள் என்று..
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top