புயல் காற்றில் விளக்காகவே 49

Advertisement

Manimegalai

Well-Known Member
அடடா போலீஸ் தேடல்
காட்டுக்குள் இரவு தங்கல்
மீன் பிடித்து
நெருப்பில் சுட்டு சாப்பிடுவது
என்று சுவாரசியம் இருந்தாலும்
எப்ப வீட்டுக்கு போவாங்க
கதை நகர்வு பார்த்தா
கடினம் போல இருக்கே..
ரஷித் ரொம்ப நேர்மையான, நம்பகத்தன்மை உள்ள ஆள் தான்
கரீமா எவ்வளவு கேட்டும்
சொல்லவே இல்ல.
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Janavi

Well-Known Member
Super Ruhaana...And ஜொஹ்ரா பாட்டியும் காப்பதில் துணை...(y)

ஆர்யனையே சொல்பேச்சு கேட்க வைக்கறியே...:D

ஆர்யனும், இவ்வளவு கலவரத்தில் ரசனையா ருஹாவின் கண் பாரக்கிறார் ...:p:p:love::love:

இனியாவது நல்வழியில் இவானை மீட்கட்டும்...(y)(y)(y)

அடுத்த update சீக்கிரமே கொடுங்கள் சிஸ்...
 

Shanthasuresh

Active Member
சொல்லற பேச்சு கேக்கறதில்லைனு முடிவே பண்ணியாச்சு but அது யாருனு தெரியலையே.nice ud sis ruhana ariyan waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top