ஆர்யன் பேசியது சரி தான்
ருஹாக்கு ஆர்யன் கிட்ட மட்டும் தான் தைரியமா எதிர்த்து பேச வருது
(உரிமையில் வருதோ
)
பேசிட்டு அவன் படுறபாடு
அதை நினைத்து நினைத்து ருஹா மனதும் கலங்குது
அதுக்காக இப்படியா பட்டினியா வெளியே வருவா
இவான் பத்தி யோசனை இருக்கா என்ன..
இவான் குட்டி எவ்ளோ பாசக்காரன்
சித்தி கண்ணீர் காரணம் கேட்டு
வெங்காயம் வேண்டாம் சொல்லுதே
சூப்பர் எப்பி ரைட்டர்..
நன்றி.