புயல் காற்றில் விளக்காகவே 35

Advertisement

Manimegalai

Well-Known Member
ஆர்யன் பேசியது சரி தான்
ருஹாக்கு ஆர்யன் கிட்ட மட்டும் தான் தைரியமா எதிர்த்து பேச வருது
(உரிமையில் வருதோ:love:)
பேசிட்டு அவன் படுறபாடு
அதை நினைத்து நினைத்து ருஹா மனதும் கலங்குது
அதுக்காக இப்படியா பட்டினியா வெளியே வருவா
இவான் பத்தி யோசனை இருக்கா என்ன..
இவான் குட்டி எவ்ளோ பாசக்காரன்
சித்தி கண்ணீர் காரணம் கேட்டு
வெங்காயம் வேண்டாம் சொல்லுதே:love:
சூப்பர் எப்பி ரைட்டர்..
நன்றி.
 
Last edited:

Hema27

Well-Known Member
சிங்கிளா இருந்த சிங்கம்
மிங்கிளாக லைட்டா மென்மையான
நரி யெல்லாம் சவுண்டுவுட்டு திரிஞ்சா
கோவம் வருமா இல்லையா??
சீறுன சீறுல
நரி தான் ஓடுச்சுன்னு
அடங்குதா..
பக்கத்துலையும் சீறுதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top