சோகமும், நம்பிக்கையும்
நிறைந்த எப்பி
ஆர்யன தேடிப்போய் ருஹா பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
ரொம்பபபபபப அற்புதமா இருந்தது..
கவிதை அருமை.
ஜாபர், ஆர்யன், கதையை கேட்டு
வியப்பா இருந்தது...
ருஹா ரொம்ப இறைநம்பிக்கை உள்ள பெண்..
கஷ்ட காலத்தை கையாளும் விதம்
அருமை...
ஆர்யனுக்கு ஆறுதல் தருவதும் செம..
நன்றி ரைட்டர்.