சூப்பர் எப்பி ரைட்டர்
பதிலடி தரும்
தையிரியசாலி ருஹாவ
படிக்க ரொம்ப நல்லா இருந்துச்சு
ஆர்யனோட திண்டாட்டம் கூட செம
ஒரு நிமிடம் அழகுல மயங்குறதும், தவிப்பதும்
அவனோட சந்தேகமும்
அவனோட குழந்தைப் பருவ
கறுப்பு பக்கங்கள் தான் காரணம்...
ரூமில் போட்டு பூட்டியது எல்லாம் அராஜகம்...
அவனுக்கு ஜாபர்,
சொல்றதும் புரியல...
எவ்ளோ அழகா சொன்னாரு..
இவானுக்காக இருவரும் சேர்ந்து இருப்பாங்க பார்த்தா
அவன் கஸ்டடி பத்தி மட்டும் யோசிக்கிறான்
ஆனால் ருஹா விவாகரத்து பத்தி வக்கீல் கிட்ட பேசுறது
சாரா சொன்ன சமையல்கலை
தனக்கும் கைகொடுக்கும்னு நம்புறது
ரொம்ப இடைவெளி அதிகம் ஆகுதே
எப்படி சேருவாங்க...???!!!!!
கவிதை சூப்பர்.
நன்றி.