இதயம் படபடவென்று அடிச்சிக்குது
ஆர்யன், ருஹா
இருவரும் பேசும் போது
ஆதாரங்கள் பார்த்து
ஆர்யன், ரஷித் நம்பியது
ரொம்பபபபபப வருத்தமா இருக்கு.
ஜாபர் ருஹாவ நம்பறது
மனிதத்தன்மை உள்ள மனிதரா காட்டுது...
எப்படியோ வில்லிங்க முன்பு விட்டுத்தரல
கருணை கொஞ்சமே கொஞ்சம் ஒட்டியிருக்கு..
இவான் தான் இணைக்கும் பாலம்.
அவன் மட்டும் இல்லைன்னா
எல்லோர் முன்பும்
ரொம்பபபபபப மோசமான ஆர்யன் வெளிவந்திருப்பான்....
முதல் பகுதியில் வந்த
கவிதை பிரமாதம்.
நன்றி ரைட்டர்.