புயல் காற்றில் விளக்காகவே 121

Advertisement

Janavi

Well-Known Member
Thanks

அன்பை விட,ஆதாரம் முக்கியமா ஆர்யன் ????
சீக்கிரமே அடுத்த update கொடுங்கள் மா...
 
Last edited:

Romila Robert

Well-Known Member
ஆமா உண்மை எப்போது வெளிவரும். அதன் பிறகு ருவானாவை எப்படி எதிர் கொள்வான் ஆர்யன் . இந்த சதிகாரிகள் திறன் படத்தான் வேலை செய்திருக்கிறார்கள் . அடுத்த பகுதியை மிக விரைவில் போடுங்கள்
 

Manimegalai

Well-Known Member
இதயம் படபடவென்று அடிச்சிக்குது
ஆர்யன், ருஹா
இருவரும் பேசும் போது
ஆதாரங்கள் பார்த்து
ஆர்யன், ரஷித் நம்பியது
ரொம்பபபபபப வருத்தமா இருக்கு.
ஜாபர் ருஹாவ நம்பறது
மனிதத்தன்மை உள்ள மனிதரா காட்டுது...
எப்படியோ வில்லிங்க முன்பு விட்டுத்தரல
கருணை கொஞ்சமே கொஞ்சம் ஒட்டியிருக்கு..
இவான் தான் இணைக்கும் பாலம்.
அவன் மட்டும் இல்லைன்னா
எல்லோர் முன்பும்
ரொம்பபபபபப மோசமான ஆர்யன் வெளிவந்திருப்பான்....
முதல் பகுதியில் வந்த
கவிதை பிரமாதம்.
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top