புயல் காற்றில் விளக்காகவே 119

Advertisement

Romila Robert

Well-Known Member
என்ன இப்படி ஆகி விட்டது, காணாமல் போன ஃபயில் காணாமலே போயிருக்கலாமே? ஆர்யன் ருவானா சந்தோஷத்தை இல்லாமல் ஆக்கிவிட்டார்களே இந்த சுயநலம் படைத்த சதிகாரிகள். அம்ஜத் ஃபயிலை மறைத்தவர் இவர்களின் கண்ணில் படாமல் வைத்திருக்களாம்.
திரும்பவும் முதலில் இருந்தா, தாங்காது சாமி.:unsure::unsure::unsure::unsure::unsure:
 

Manimegalai

Well-Known Member
இனிமையான, அருமையான எப்பி
1, 2, வது part
3 வது படிச்சதும்
ஏன் இப்படி தொல்லையா தொடருது
கோப்பை எடுத்தவர்
கிழித்து போட்டு இருக்கலாம்
இப்படி கரீமா கையில் மாட்டுவதற்கு
அம்ஜத் உதவியும் செய்த மாதிரி ஆகிவிட்டது...
தம்பி கிட்ட எவ்ளோ நல்லா பேசினார்..
எல்லா மனிதர்களிடமும்
நல்லது, கெட்டது, கலந்து இருக்கும்
ஆனால் இந்த அக்கா, தங்கை, மட்டும்
முழுமையாக கெட்டவர்களாக இருக்கிறார்கள்..
ஆர்யன், மிஷால் படம் பார்த்து
நம்பிய மாதிரி இருக்கு Sad :cautious::(
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.
 

Janavi

Well-Known Member
இதென்ன இப்போ தான் கிடைக்குமா :cautious::cry:

ஆன ஆர்யன் நம்புவாரா :unsure::unsure:

சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள் மா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top