புயல் காற்றில் விளக்காகவே 118

Advertisement

Romila Robert

Well-Known Member
அம்ஜத் சல்மா அழுகிறாள் என்று திரும்ப ஃபையிலை கொடுக்காமல் இருக்க வேண்டும், :love::love:தேன்நிலவுக்கு சென்றாவது தனது மனதினை ருவானாவிடம் கூறுவானா ஆர்யன்:love::love::love:
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
அம்ஜத் நல்லவேளை செய்து இருக்கார்
ருஹா மேல எவ்ளோ நம்பிக்கை
அக்கா, தங்கை, இருவரும்
அவருக்கு தவறான மருந்து தந்து
எவ்ளோ கொடுமை செய்தாங்க
அதற்கும் செம பதிலடி
தன் தம்பிக்கும் நல்லது செய்துட்டார்..
இவங்க மனம் திறந்து பேசுவதற்கு
சூழலும், இவங்களுமே தடையா இருக்காங்க
தேனிலவு சுமுகமாக இருக்குமா
இல்ல வில்லிங்க திட்டம் தொடருமா
எப்படியோ மறுபடியும் வீட்டுக்கு வந்துட்டா சல்மா....
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top